24.திருநந்திபுரவிண்ணகரம்:

நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர். காளமேகப் புலவர் பிறந்த ஊர். புராண பெயர்(கள்): நாதன் கோயில், திருநந்திபுரவிண்ணகரம் பெயர்: நாதன் கோயில் (திருநந்திபுரவிண்ணகரம்) கோயில் தகவல்கள்: மூலவர்: நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், ஜகந்நாதன் உற்சவர்: […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by