அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சேறை

அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சாரநாதன் தாயார்     :     சாரநாயகி – பஞ்சலெட்சுமி தீர்த்தம்    :     சார புஷ்கரிணி ஊர்       :     திருச்சேறை மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு முறை காவிரித் தாய் திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் குழந்தை […]

இன்றைய திவ்ய தரிசனம் (26/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (26/01/24) அருள்மிகு ஶ்ரீ பூமி நீளா சாரநாயகி, ஸ்ரீ சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

சாரபரமேஸ்வரர் திருக்கோவில் :

சாரபரமேஸ்வரர் திருக்கோவில்:  தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார். ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி #ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by