அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆழ்வார் திருநகரி

அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம். உற்சவர்        :     பொலிந்து நின்ற பிரான். தாயார்          :     ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி. தல விருட்சம்   :     புளியமரம். தீர்த்தம்         :     தாமிரபரணி, குபேர தீர்த்தம். புராண பெயர்    :     திருக்குருகூர் ஊர்             :     ஆழ்வார் திருநகரி மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருமாலின் அம்சமாக விளங்கும் […]

ஆழ்வார்திருநகரி – திருக்குருகூர்

ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்): #ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும்.  இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது.  இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். #புளிய மரத்தின் சிறப்பு : நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், #காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by