கொஞ்சம் சிவம்

கொஞ்சம் சிவம் 1) சிவசின்னங்களாக போற்றப்படுபவை திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2) சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.. ஐப்பசி பவுர்ணமி 3) சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.. தட்சிணாமூர்த்தி 4) ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5) காலனை உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.. திருக்கடையூர் 6) ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம். பட்டீஸ்வரம். 7) ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் […]

பிடாரி செல்லாண்டியம்மன்: 

பிடாரி செல்லாண்டியம்மன்:  செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று.  குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியமன்னுக்கு பல கோவில்கள் உள்ளன. செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது.  பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் #ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும் பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோவிலில் உள்ளனர். மூலவர்  : […]

நவநீதேஸ்வரர் திருக்கோயில்:

நவநீதேஸ்வரர் திருக்கோயில்: சிக்கல் – நாகப்பட்டினம் மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்) உற்சவர் : சிங்கார வேலவர் அம்மன்/தாயார் : #சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி) தல விருட்சம் : மல்லிகை தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி பாற்குளம் ஆகமம்/பூஜை : காரண ஆகமம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : மல்லிகாரண்யம், #திருச்சிக்கல் ஊர் : சிக்கல் பாடியவர்கள்: சம்பந்தர் , அருணகிரிநாதர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 83வது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by