சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்: கடவுள் எங்கே நம்மை  பார்க்க போகிறார்  என்று  தவறான வழியில்  பணம் சம்பாதித்து  முதுமையில்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மருத்துவமனையின்  அறையில்  எழுதப்பட்டிருந்தது   “ICU”..! இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல எனக்கும் உங்களுக்குமே பொருந்தும் செய்யும் தப்புகளுக்கு எல்லாம் நியாயம்  கற்பித்துக்கொண்டு வாழும் நானும் நீங்களும் யோசிக்க வேண்டிய தருணம் இது,,,,, சிக்மண்ட் சொக்கு தமிழக உளவியலின் குழந்தை

பிரயாணம் ,பிரயாணம் ,பிரயாணம் …

பிரயாணம் …. பிரயாணம் ….. பிரயாணம் …..   பல லட்சம் மைல்கள் பிரயாணம் …  இதில் தான் எத்தனை, எத்தனை விஷயங்கள்  நிறைய  நிறைய மனிதர்கள்  என்னிடம் பாடம் கற்ற மனிதர்கள்  எனக்கு பாடம் புகட்டிய  மாணவர்கள்  எனக்கு படம் காண்பித்த புத்திசாலிகள்  எனக்கு என்னை காட்டிய  புத்தர்கள்  அனுபவம் ஆயிரம் இருந்தாலும் பறப்பதற்காகவே பிறப்பெடுத்துள்ள பறவைகளை விட அதிகம் பறந்திருந்தாலும் மனிதர்களை சந்திப்பதே ஒரு ஆச்சரிய அதிசயம் தான் – எல்லாவற்றையும் விட அதிலும் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 7

மறக்க கூடாத மனிதர்கள் – 7 P.B.வேணுகோபால் அண்ணாமலை பல்கலைக்கழகம் நேற்றும் இன்றும் என்றும் எனக்கொரு  அதிசயம் இவன் இவனுக்கொரு  அதிசயம் நான் மாணவனாக சிதம்பரம் சென்றவனை மனிதனாக்கிய ஆறில் ஒன்று இவன் இவன் என் நண்பனாகியது என் பெரும் பேறு வேணு வகுப்பில் எப்போதும் அமரும் இடம் முதல் மேசையில்; அதனால்தான் என்னவோ  வகுப்பிலும் எப்போதும் முதல் தான்….. எனக்கு இருக்கை கடைசியில் என்பதால் என்னவோ வகுப்பிலும் எப்போதும் கடைசி தான்….. ஏணி வைத்தாலும் எட்டி […]

மனித உளவியல் 4-sigmund chocku

மனித உளவியல் 4 sigmund chocku உயரத்தை  அடைய  விரும்பினால்  அடியிலிருந்துதான்  தொடங்க வேண்டும். இது  வெற்றி  வாழ்க்கைக்கு  தேவையான வைர வரிகள் ஆனால் நீங்கள் வெற்றி பெற ஆசைபட்டால் எப்போதும் தொடர் வெற்றியாளனாக  இருக்க ஆசைபட்டால் நிச்சயமாக   நம் எதிரில் பேசுபவரின்  கண் பார்க்காமல் கீழ் நோக்கி பார்த்து பேச கூடாது அப்படி  ஒருவர் உங்களுடன் இருந்தால் சருகு மலராகாது கருவாடு மீனாகாது காள மாடு பசு ஈனாது கறந்த பால் மடி புகாது […]

மனித உளவியல் 3

      மனித உளவியல் 3 sigmund chocku குறை ஒன்றும் இல்லை கண்ணா …….. எனக்கு இந்த பாடலின் முதல் வார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டாலும்   மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் லயித்து பாடும் விதத்தில் இருந்து ஒரு விஷயத்தை அறுதியிட்டு,உறுதியிட்டு நிச்சயமாக உளமார  கூற முடியும். அது  திருவேங்கடவனை  யார் நேரில் கண்டாலும் இப்படி தான் பாடுவார்கள். எனக்கு சங்கீதம் அறவே தெரியாது என்றாலும்  பெருமாள் தான் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by