சிங்கப்பூரில் வசிக்கும் நம் நண்பர்களுக்கு கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி வழங்கிய போது எடுத்த படம்….

சிங்கப்பூரில் வசிக்கும் நம் நண்பர்களுக்கு கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி வழங்கிய போது எடுத்த படம்…. நன்றி: கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி – ஐ பத்திரமாக கொண்டு சேர்த்த திருமதி.பிரியா அவர்களின் கணவர் திரு.ராமச்சந்திரன் அவர்களுக்கும், அங்குள்ள பெருமாள் கோவிலில் வைத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்த நெய்வேலி திரு.ராஜ்குமார் அவர்களுக்கும், மிக்க நன்றி…

பண ஈர்ப்பு விதி – 122 – பணம் பெருக…

பண ஈர்ப்பு விதி – 122 – பணம் பெருக… ஒவ்வொருவரும் செல்வத்தை பெரிய அளவில் ஈர்க்க, தத்தமது பூஜை அறையில் கோமதி சக்கரம் வைத்து வழிபாடு செய்வது சால சிறந்த வழிமுறை என்பதை என் ஆராய்ச்சி மூலம் உறுதி செய்து கட்டணம் எதுவும் இல்லாமல் அதை என்னுடைய ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மூலம் தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் கொடுக்க இருக்கின்றேன். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நண்பர்களில் உங்களுக்கு […]

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்! நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை.  இங்கு பஞ்ச துவாரகை உள்ளது. அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு.  இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள்.  இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது.  இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது.  கோமதி சக்கரம்! கோமதி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by