அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… அந்திலி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்மர் தல விருட்சம்   :     அரசமரம் ஆகமம்         :     பாஞ்சராத்ரம் ஊர்             :     அந்திலி மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் […]

நாகபூஷணி அம்மன் திருக்கோவில்:

நாகபூஷணி அம்மன் திருக்கோவில்: இலங்கை நாட்டின் பழம்பெரும் அம்மன் கோவில், 64 சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் ஆலயம், அம்மன் #சுயம்புவாக தோன்றிய திருத்தலம், தலபுராணச் சிற்பங்கள் நிறைந்த சித்திரத் தேர் கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்குவது, நயினா தீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில். முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வழிபாட்டுத் தலங்களில், #ஈழ நாட்டில் உள்ள ‘நயினா தீவு’ம் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது. காளிதாசரால் வணங்கப்பட்ட […]

திருநறையூர் நம்பி கோவில்

திருநறையூர் நம்பி கோவில் :  பெரும்பாலான வைணவ தலங்களில் கருடபகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதை சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும். கற்சிற்பமாக இருந்தால் சிறிய அளவிற்கு இருக்கும் ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்த கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு முன்னுரிமை தரும் இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் வியக்க வைக்கும் ஆலய அதிசயமாக இருப்பது… கல்கருடனின் எடை அதிகரிப்பது தான்…! பெருமாள் கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by