தீர்மானம் – 6

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: – தீர்மானம் – 6 ஹிந்துக்களால் தெய்வமாக வழிபடப்பட்டு வரும் கோமாதாவைக் கொல்வது ஹிந்து மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலே. இதை அண்ணல் காந்தியடிகளும் வலியுறுத்திள்ளார். இந்த அடிப்படையில் பசுவதைத் தடை சட்டம் இயற்றப்பட்டு அது சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தீர்மானம் – 5

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 5 இன்று உயிரோட்டத்துடன் இருக்கும் உலகின் தொன்மையான தீர்த்த யாத்திரையான சேது யாத்திரையை மத்திய அரசு National Heritage ஆக அறிவிப்பதுடன் இராமேஸ்வரத்தை ஹிந்துக்களின் புனிதத் தீவாக அறிவிக்க வேண்டும்.  

ஆன்மீக அரசியல்

Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் வரவேற்புரை மற்றும் விழாவின் நோக்கம் குறித்து எடுத்துரைத்த போது… “https://www.youtube.com/embed/JuiSjI4eM-Y“  

தீர்மானம் – 3 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 3  மதச்சார்பற்ற, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மதரீதியாக ஒருவரின் மனதை புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இறைவனை நம்புபவன் முட்டாள்,  கோயிலுக்குச் செல்பவன் காட்டு மிராண்டி போன்ற வாசகங்கள் இடம் பெறும் கல்வெட்டுக்களும் அதனைச் சார்ந்த அடையாளங்களும் அகற்றப்பட வேண்டும்.                

தீர்மானம் – 1 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 1   நோன்பை வலியுறுத்தும் பண்பாடு நம் தமிழ் பண்பாடு. இதையொட்டி கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஒரு மண்டலம் கடும் பிரம்மச்சரிய விரதம் இருந்து தை மாதத்துடன் முடிக்கும் சபரிமலை விரதத்தையும், யாத்திரையையும் சீர்குலைக்கும் விதமாக எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கும் வகையில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. கோடான கோடி ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பை […]

தீர்மானம் – 2 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 2  ஹிந்து தெய்வங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் கொச்சைப்படுத்தும் நூல்கள், காணொளிகள் தடைசெய்யப்பட்டு அதை எழுதியவர்கள், பேசியவர்கள் மற்றும் தயாரித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

வீரமருது 

வீரமருது அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டிற்கான ஒட்டுமொத்த மளிகை பொருட்களையும், மக்களுக்கு தேவையான சிறுவாணி குடி தண்ணீரையும்  கேட்காமலயே கொடுத்து உதவிய மேட்டுபாளையத்தை சேர்ந்த என் உடன் பிறவா சகோதரி Dr.கோகுலப்ரியா ரமேஷ்-க்கு திரு.இல.கணேசன் மற்றும் திரு.ரவிகுமார் ஜி அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம் எனக்கு அடுத்த பிறவி உண்டென்றால் இவள் என்னுடன் உடன் பிறக்க வேண்டும் அல்லது இவளுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் இரண்டிற்கும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by