சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:

  சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயில் ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனுக்கு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது. தலச் சிறப்பு : இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் #ஆவுடைநாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.  எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக இந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by