அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்

அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வரலாறு   மூலவர்         :     வடபத்ரசாயி, ரங்கமன்னார் தாயார்          :     ஆண்டாள் ( கோதைநாச்சி ) தீர்த்தம்         :     திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம் புராண பெயர்    :     வில்லிபுத்தூர் ஊர்             :     ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம்       :     விருதுநகர்   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும்,ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி […]

ராமா ராமா ராமா….

ராமா ராமா ராமா…. நான் ரசித்தது சற்றே பெரிய பதிவு பொறுமையாக படிக்கவும்….. இராமருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்!!!??!! “கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே” – திருவருட்பா இதுல ஸ்ரீராமர், தசரதர் என்றெல்லாம் வருகிறது? தமிழ் நூல்களில் […]

சந்திப்பு

சந்திப்பு தமிழக அரசின் முன்னாள் வேளாண் துறை அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற அஇஅதிமுகவின் துணைச் செயலாளரும், அஇஅதிமுகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் ஆன அன்பு சகோதரர் அண்ணன் திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேற்று (01/08/22) ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம். என்னிடம் தனிப்பட்ட முறையில் பெரிய அன்பை கொண்ட அண்ணனுக்கு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லி உரையாடிக் […]

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா

செல்வ வளம் மிக்க மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம் ராஜபாளையம் -ஸ்ரீ மாயூரநாதசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வைத்து ஸ்ரீ மகாலட்சுமி படம் வழங்கிய பொழுது எடுத்த புகைப்படங்கள்…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by