அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இடையாற்றுமங்கலம்

அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நாராயணன் உற்சவர்   :     வரதராஜ பெருமாள் தாயார்     :     லட்சுமி ஊர்       :     இடையாற்றுமங்கலம் மாவட்டம்  :     திருச்சி   ஸ்தல வரலாறு: கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி […]

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில்

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில் ⭐ முதல் சிப்பாய் கலகம், பொம்மி நாயக்கர் மற்றும் ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சி செய்த நகரமான வேலூர் மாவட்டம் தற்போது கோவில் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில், பஞ்சாப்பில் சீக்கியர் பொற்கோவில் இருப்பது போல, இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் உள்ளது பெருமைக்குரியதாகும். ⭐ இப்பொற்கோவில் வேலூர் அருகே மலைக்கோடி என்னுமிடத்தில் உள்ளது. இது நாராயணி பீடம் என்று அழைக்கப்படும் நாராயணி அம்மா அமைத்ததாகும். இது முழுவதும் தங்க […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by