பிச்சைக்காரன்:

பிச்சைக்காரன்: முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களின் உடல் தகனம் சென்னையில் நடைபெற்ற அன்று நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் நான்காம் நாள் விழாவிற்காக சென்றிருந்தேன். ஆண்டாளை எப்போது பார்த்தாலும் வெறும் வயிற்றோடு தான் பார்ப்பது என் பாணி என்பதால் அன்றைக்கு காலையும் ஆகாரம் இல்லை; மதியம் கொஞ்சம் புளி சாதம். கொடுக்கப்பட்ட புளி சாதத்தை ருசிக்க நூறு பேர் இருந்தார்கள் என்பதால் புளி சாதத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து கொண்டு, கையில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட பழங்களையும், புளி சாதத்தையும் பிறருக்கு […]

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

இந்துக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: சில/பல அரசியல்வாதிகளாலும்,  பிரிவினைவாதிகளாலும்,  சினிமா பிரபலங்களாலும், மதமாற்று வியாபாரிகளாலும் நம் இந்து மதமும்,  நம் தெய்வங்களும்  பழிக்கப்பட்டு  வருகின்றது. இந்த மூடர்களின் செயல்களால்  ஒவ்வொரு இந்துவும்  ஓசையின்றி குமுறிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இதற்கெல்லாம் ஓரு மாமருந்தாக  ஒவ்வொரு இந்துவும்  தான் ஒரு இந்து என  கர்வப்பட்டுக்கொள்ளும்படி இந்துமதத்தின் புகழ்பரப்பும்  முதல் நிகழ்வாக  #ஆண்டாள்_வாஸ்து சார்பாக  பிரம்மாண்ட விழா  நாமக்கல்லில் #அக்டோபர்_14  அன்று புதன்சந்தை அருகே உள்ள  லக்ஷ்மி திருமண மாளிகையில்  நடை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by