கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’

 கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’ அப்துல் கலாம் சொன்னது போல் வெற்றி என்பது உங்கள் கையெழுத்தும்  “ஆட்டோகிராப்’ ஆக மாறவேண்டும் Success Is When Your Signature Becomes An Autograph தலையெழுத்தே சரி இல்லாதவன் என்று ஒரு நேரம் எண்ணி வாழ்ந்த / இருந்த என் கையெழுத்தையும் “ஆட்டோகிராப்’ ஆக மாற்றிய என் ஆண்டாளுக்கு கோடானுகோடி நன்றிகள்….. நாளை என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம் நானே சாட்சி. நம்பினால் உங்களுக்கும் இது ஒரு நாள் நடக்கும்……. Dr.ஆண்டாள் […]

நாட்டு பசு:

நாட்டு பசு: அக்டோபர் 14, 2018  நாமக்கல்லில் நடைபெற்ற ஹிந்து தன் எழுச்சி மாநாட்டின் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்ல குமாரசாமிக்கும், பெரியமணலி காளியம்மனுக்கும் சகோதரர்கள் திரு.கனகராஜ் மற்றும் திரு.சரவணன் அவர்களால் இரண்டு நாட்டு பசுக்கள் வழங்கப்பட்டது வளமான தமிழகத்தை நாம் தீர்மானிப்போம்…. நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்போம்… இன்றும் நாளையும் நமதே…… நன்றி நாட்டு பசுக்கள் கொடுத்த நல்லவர்களுக்கு  Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்  

பத்மா

பத்மா: கிறுக்கனாக இருந்தாலும் புருஷன் என்று ஒருத்தன் வேணும் – உண்மையை உரக்க சொல்லியவர். நான் பார்த்தவரை நிறைய பெண்கள் சற்று திருந்த வேண்டும் தங்கள் கணவருக்காகவது…. தான் தனது எனது என்னுடையது என்கின்ற இந்த சிந்தனைகள்  அகல வேண்டும் கணவருடன் இணைந்து வாழ வேண்டும். நன்றி பத்மா அம்மா அவர்களுக்கு… Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

வீரமருது 

வீரமருது அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டிற்கான ஒட்டுமொத்த மளிகை பொருட்களையும், மக்களுக்கு தேவையான சிறுவாணி குடி தண்ணீரையும்  கேட்காமலயே கொடுத்து உதவிய மேட்டுபாளையத்தை சேர்ந்த என் உடன் பிறவா சகோதரி Dr.கோகுலப்ரியா ரமேஷ்-க்கு திரு.இல.கணேசன் மற்றும் திரு.ரவிகுமார் ஜி அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம் எனக்கு அடுத்த பிறவி உண்டென்றால் இவள் என்னுடன் உடன் பிறக்க வேண்டும் அல்லது இவளுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் இரண்டிற்கும் […]

உன்னைப் போல் ஒருவன் 

உன்னைப் போல் ஒருவன் அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியாவில் உள்ள ஜோஹோரில் இருந்து நாமக்கல் வந்த சகோதரர் திரு.பெரு அவர்களுக்கு திரு.இல.கணேசன் அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம் நம் விழாவில் கலந்து கொள்வதற்காகவே மலேசியாவில் இருந்து நாமக்கல் வந்த சகோதரர் திரு.பெரு மிக  சந்தோஷமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ ஆண்டாள் துணை நிற்க வேண்டும். உன்னைப் போல் எனக்கும் ஒருவன் வேண்டும் நான் […]

மின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு

அக்டோபர் 14 2018 அன்று…    நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி…. பத்திரிகையில் பெயர் போடவில்லை என்றாலும் பெருந்தன்மையாக இந்து மக்களின் எழுச்சியை காண  எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்களுக்கும் அவர்களுடன் வந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி.பாஸ்கர் அவர்களுக்கும் ஆண்டாள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஹிந்து மாநாட்டிற்கு வருகை தந்த […]

சாமானியன் சரித்திரம் படைக்க……..

சாமானியன் சரித்திரம் படைக்க…….. சாமானியன் சிகரம் தொட ……. கொண்டாட்டம்  ஆரம்பம்  @ அக்டோபர்  14 @ நாமக்கல் @ 7 AM to 1 PM. முன் பதிவிற்கு 73736 73736 டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்          

Open chat
1
Hello,
Can I help You?
Powered by