நேபால்- சந்திரகிரி

பொதுவாகவே அழகான வானம்  பனிப் பிரதேசம்  சுற்றிலும் மலைப்பாங்கான பகுதி  என்றாலே தமிழர்கள் அத்தனை பேருக்கும் நினைவுக்கு வருவது எம் ஜி ஆர்  நடித்த அன்பே வா பாடல் தான், இன்று நேபாளத்தில் உள்ள சந்திரகிரி மலையில் ஏறத்தாழ 8,500 அடி உயரத்தை 12 நிமிடங்களில் Rope Car மூலமாக சென்றடைந்த பின் எனக்கும்  அந்த பனி பிரதேசத்தையும், மலையையும்   அதிலும் குறிப்பாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிய குழந்தையையும் பார்த்த போது  அன்பே வா எம் ஜி […]

விமானம் விளையாட்டு மைதானமான தினம்::

விமானம் விளையாட்டு மைதானமான தினம்:: அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்: வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இன்று ஆண்டாள் வாஸ்து குடும்பத்தின் நண்பர்கள் 29 பேர்  நேபாளத்தில் உள்ள காட் மண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இமயமலையை மிக அருகாமையில் சென்று பார்த்து,தரிசித்து  வரக்கூடிய ஒரு விமான பயண வாய்ப்பை உருவாக்கி கொண்டோம். பின் திட்டமிட்டபடி இமயமலையை பார்த்து மகிழ்ந்து திரும்பினோம். இதில் என்ன பெரிய விஷயம் என்றால் சாதாரணமாக இருந்த நாங்கள் அசாதாரணமான நிகழ்வுகளை சாத்தியமாக்க […]

ஒத்தை செம்பருத்தி பூ

ஒத்தை செம்பருத்தி பூ உச்சக்கட்ட சந்தோசங்களையும்  துரோகங்களையும், துன்பங்களையும்  அதன் எல்லையின் விளிம்பிற்கு சென்றே  அனுபவித்திருக்கின்றேன். எனக்கு  உச்சக்கட்ட சந்தோஷத்தில்  இருக்கும்போது கிடைக்ககூடிய  ஆனந்தம் ஒட்டுமொத்தத்தையும்  செடியில், என் நெல்லை மண்ணில்  பூத்து நிற்கும் ஒத்தை செம்பருத்தியை சற்று உற்று பார்த்தாலே பெற்றுவிடுவேன்  அளப்பரிய மகிழ்ச்சியை  எப்போதும் எனக்கு  கொடுத்து வரும்  ஒத்தை செம்பருத்தி பூ இன்று ஏன் மொட்டானோம்  என்று அர்த்தம் புரிவதற்கு  முன்பே யாராலோ  பறிக்கப்பட்டு,  கேட்பாரற்று  நம் மொழி தெரியா நேபாளத்தில்  பத்தாயிரம் […]

நேபாள தலைநகர் – காட்மாண்டு

சீனாவை இந்தியா  இன்று நேபாள தலைநகர்  காட்மாண்டுவில் வைத்து  தோற்கடித்தது. 29 இந்திய வீரர்களின் தாக்குதல்களால் நிலை குலைந்து போன சீனா வேறு வழி  இல்லாமல் மேலும் தங்கள் மீது தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்றும், சமாதானமாக சென்று  விடலாம்  என்றும் சீன பெண் தூதர் சி சூயி லா மூலம் வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க சமாதான உடன்படிக்கை இன்று நேபாள ராணியின் மாளிகையில் ஏற்பட்டது. அப்போது எடுத்த புகைப்படம் மக்களின் பார்வைக்காக….. (just for fun) டாக்டர் […]

சிறகு  பறப்பதற்கே

சிறகு  பறப்பதற்கே அதிகம் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை…. மாற்றம்  ஒன்றே மாற்றமில்லாதது வாழும் ஒவ்வொரு நொடியும் தான் எத்தனை  மகத்தான மாற்றங்கள்…. அந்த வகையில் இந்த மாற்றத்திற்கு  அடிப்படையே யாரோ  என்றோ எனக்கு  சொன்னது தான் முட்களின் மேல் நின்று  கொண்டு அழுவதை விட  நெருப்பில் விழுந்து எரிந்து  கொண்டே முயல்வது மேல் விளைவு இன்று மறுக்க முடியாத மகத்தான மனிதனை அதுவே உருவாக்கி இருக்கின்றது கருவாக இருந்தபோதே அடமும் ஆட்டமும் அதிகம் உருவான பிறகு  தனியாக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by