இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்

இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்: சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின்  வாசலில் ஒரு ஐந்து மணி நேரம்  அமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை  பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய மக்களை கூர்ந்து கவனித்தபோது பாஸ்ட் புட், பாஸ்ட் வேலை, பாஸ்ட் தூக்கம், பாஸ்ட் பிறப்பு, பாஸ்ட் இறப்புக்கு  மத்தியிலே வாழ்ந்து  கொண்டிருக்கின்றார்கள்  என்கின்ற உண்மை   நன்கு புரிந்தது எனக்கு. எல்லா விஷயத்திலும் அவசரம் என்கின்ற உண்மை  ஒவ்வொருவரின்  செல்களிலும், நாடி நரம்பெல்லாமும் ஊறிவிட்டது என […]

படிக்காதவன்

படிக்காதவன் 1971 இல் பிறந்த எனக்கு நிறைய தெரியும் பிறரை விட என நம்பும் நிறைய மனிதர்கள் இந்த பூமியில் உண்டு. இருந்தாலும் நான் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் சில சமயம் அழுத்தம் திருத்தமாக நடந்து கொண்டும் இருக்கத்தான் செய்கின்றது அந்த சில சம்பவங்களில் ஒன்று மிகவும் வலிமையானது; அர்த்தம் பொருந்தியது நான் இன்றும் என்றும் இப்போதும் எப்போதும் அதை அவன் செயலாக நம்புகின்றேன். அந்த கருத்தோடு […]

நாராயணா !!! நாராயணா !!!

நாராயணா !!! நாராயணா !!!   இந்த உலகத்தில் வாய்ப்பு கிடைத்து தவறு செய்து  மாட்டி கொண்டவனை கெட்ட மனிதன் என்கின்றோம் வாய்ப்பு எதுவும்  கிடைக்காததால்  தவறு எதுவும் செய்யாதவனை  நல்ல மனிதன்  என்கின்றோம் உண்மையில்  வாய்ப்பு கிடைத்தும்  தவறு செய்யாதவனே மாமனிதன் என புரிந்துகொள்ள  தவறி விட்டோம்……  தவறவிட்ட நண்பர்களே!!!!! வாய்ப்புகள்  ஆயிரம்  நீங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும் தன்னிலை என்றும் மாறாத  என் நண்பர் #நாராயணமூர்த்தியே என்னை பொறுத்தவரை  என் வாழ்வில் நான் கண்ட மாமனிதர்.. […]

போராளி

போராளி என் இன தமிழ் மக்கள்  மிக நல்லவர்கள் தன் வண்டியின்  பெட்ரோல் டேங்க்  பாதுகாப்பிற்காக  தன் தலைக்கு போட வேண்டிய ஹெல்மட்டை தன் வண்டியின் பெட்ரோல் டேங்க் மேல் வைத்து  தன் உயிரை  துச்சமென கருதி அதை  இரும்பு என்று பாராமல் அதை துரும்பு என்று கருதாமல் பெட்ரோல் டேங்க்  காப்பவனே  என் இனம் காக்க வந்த உண்மை போராளிகள் Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்  

ArnoldSchwarzenegger -அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.

எதுவும் நிரந்தரம் கிடையாது     அர்னால்டின் வாழ்க்கை உதாரணம். தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (ArnoldSchwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் […]

எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை:

குடி ….. நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை: குடி”-த்தால்… உன் குடல் புண்ணாகும்… உன் உடல் மண்ணாகும் – பிறகு உன் குடும்பம் என்னாகும்…..? #குவாட்டர் குடிக்காதே….! குடும்பத்தை அழிக்காதே…..! “குடி-யை மறந்து விடு குடும்பத்தை வாழ விடு…. மதுவை மறந்து விடு மனிதனாய் வாழ்ந்து விடு…. கோபுரத்தில் இருப்பவனை  குப்பை தொட்டிக்கு கொண்டு வரும்…. பூக்கடையில் இருப்பவனை  சாக்கடைக்கு கொண்டு வரும்… நல்ல குணத்தை நாசமாக்கிவிடும் நல்ல யோக்கியனை அயோக்கியன்  ஆக்கிவிடும்…. […]

உதவி

உதவி நம் அனைவருக்கும்   பிறருக்கு உதவ ஒரு நாள்   இன்றும் கிடைத்தது என்கின்ற மன நிலை   வளர வேண்டும் வர வேண்டும்   இயன்றதை கொடுத்து கொண்டே இருப்போம் அனைவருக்கும்…   Dr.சிக்மண்ட் சொக்கு  

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்: கடவுள் எங்கே நம்மை  பார்க்க போகிறார்  என்று  தவறான வழியில்  பணம் சம்பாதித்து  முதுமையில்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மருத்துவமனையின்  அறையில்  எழுதப்பட்டிருந்தது   “ICU”..! இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல எனக்கும் உங்களுக்குமே பொருந்தும் செய்யும் தப்புகளுக்கு எல்லாம் நியாயம்  கற்பித்துக்கொண்டு வாழும் நானும் நீங்களும் யோசிக்க வேண்டிய தருணம் இது,,,,, சிக்மண்ட் சொக்கு தமிழக உளவியலின் குழந்தை

பிரயாணம் ,பிரயாணம் ,பிரயாணம் …

பிரயாணம் …. பிரயாணம் ….. பிரயாணம் …..   பல லட்சம் மைல்கள் பிரயாணம் …  இதில் தான் எத்தனை, எத்தனை விஷயங்கள்  நிறைய  நிறைய மனிதர்கள்  என்னிடம் பாடம் கற்ற மனிதர்கள்  எனக்கு பாடம் புகட்டிய  மாணவர்கள்  எனக்கு படம் காண்பித்த புத்திசாலிகள்  எனக்கு என்னை காட்டிய  புத்தர்கள்  அனுபவம் ஆயிரம் இருந்தாலும் பறப்பதற்காகவே பிறப்பெடுத்துள்ள பறவைகளை விட அதிகம் பறந்திருந்தாலும் மனிதர்களை சந்திப்பதே ஒரு ஆச்சரிய அதிசயம் தான் – எல்லாவற்றையும் விட அதிலும் […]

ஞானபழத்திற்கும் நாயகனுக்கும் நன்றி

ஞானபழத்திற்கும் நாயகனுக்கும் நன்றி இந்த உலகின் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் மீனுக்கு  உணவு என இடப்படும் தூண்டில் தான்…… என் தந்தை எப்போதும் மீனாகவே இருந்து இருக்கின்றார் அவரின் வாழ்நாள் முழுவதும் தூண்டிலிடம்……. என்னை பொறுத்தவரை   நம்பிக்கை துரோகம் என்பது தகுதியற்ற ஒருவரை நம்பியதற்கு நம்பியவனுக்கு கிடைத்த பரிசு என்பேன் …….   இதை என் அப்பாவின் வாழ்க்கையில் பல பேர் அவர் இறக்கும் வரை இருந்து உணர்த்தி இருக்கின்றார்கள்   அவரின் வழியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by