பூனை வளர்ப்பது நல்லதா????????

    பூனை வளர்ப்பது நல்லதா???????? Time spent with cats is never wasted – Sigmund Freud உண்மை கூற்று …. ஜப்பானின் வெற்றிக்கும் நெப்போலியனின் தோல்விக்கும் பூனையே காரணம் பூனை பற்றிய ஆராய்ச்சி குறிப்புகள் மிரட்டுகின்ற்ன்… நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ பூனையுடன் வாழ்க வளமுடன்……. கட்டாய கவி ஆண்டாள் P சொக்கலிங்கம்      

வெற்றி உனதே….

வெற்றி உனதே…. சண்டை  போட்டு  பல நாள்  பேசாம  இருப்பது  வைராக்கியம்  இல்லை……. கெளரவம் பார்க்காமல் முதல்ல  பேசறது தான் மனிதம் அப்படி பேசறவன்  தான் புனிதன் வன்மம் விட்டு முடியும் வரை முயற்சி செய்யுங்கள் உன்னால்  முடியும் வரை அல்ல நீ நினைத்த செயல் முடியும்  வரை……….. முடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் மறந்து விடாதே நாளை நமதே…… வெற்றி  உனதே…. இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் […]

கருவறை to இருட்டறை

                                                                             கருவறை to இருட்டறை முதியோர்  இல்லத்தில்  இருக்கும் ஒரு அம்மாவின்  பதிவு: நீ இருக்க  ஒரு  கருவறை  இருந்தது  என்  வயிற்றில் ஆனால் […]

மணமகன் கவனத்திற்கு

மணமகன் கவனத்திற்கு: நான்  காசு  கேட்டால்…  “பிச்சைக்காரன்”  பட்டம்  கொடுக்கும்  என்  சமூகமே பல  இலட்சம்  வரதட்சணை  கேட்கும்  அயோக்கியனுக்கு… திருட்டு பயலுக்கு ……. “மாப்பிள்ளை”  என  பட்டம்  கொடுப்பது  தகுமா????? இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் P சொக்கலிங்கம்            

அறை  vs அரை 

அறை  vs அரை  ஆண்டாளிடம் நான் இதுவரை மனதார வேண்டிய ஒரே  விஷயம் என்று ஒன்று உண்டு மனதார  சொல்கின்றேன் என்  தாயின் மரணத்திற்கு முன் என்  மரணம் இருக்க வேண்டும்….. காரணம் என்னை சுமந்த அவளை   நான் நால்வரோடு ஒருவனாக சுமக்க முடியாது தாயாக அவள் எனக்கு செய்ததை விட  நான் இன்று வரை அவளுக்கு செய்து அவளை மிஞ்சி இருப்பேன் என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறி  தான்?????? எனக்கு தெரிந்த வரை என்னை […]

முன்னோக்கி செல்கின்றேன் 

முன்னோக்கி செல்கின்றேன்  மிகுந்த எச்சரிக்கையுடன்  உறுதியுடன்   கால் பதித்து …. பின் இருந்து  பார்ப்பவர்கள்  பின்னோக்கிய பயணம்  என நினைக்க  நான்  என் வாழ்க்கையை எந்த தலைமைக்கும் அர்ப்பணிக்காமல்  எனக்கென்று  புதிய  தனி பாதையில்…… வெல்ல  வெற்றிகள்  எனக்காக என்று காத்திருக்கும் போது இனி எல்லாம் நலமே……….      

மீன்

மீன் மீனாக  பிறந்து  சாவது  என்று  முடிவெடுத்துவிட்டால் பொழுதுபோக்கிற்கு  மீன் பிடிப்பவனின்  தூண்டிலில்  சிக்காதே பிழைப்பிற்கு  மீன்  பிடிப்பவனின்  வலையில்  சிக்கிடு உன்  மரணம் கூட ஒருவனை  வாழ வைக்க வேண்டும் நீ வாழ வேண்டும் என்றால் அடுத்தவன் வலி இல்லாமல் வாழ வழி ஏற்படுத்தி கொடு கொடு கிடைக்கும் கொடு நிறைய கொடு கொடு கொடுத்து  கொண்டே இரு கட்டாய கவிஞன் #மீன் #கொடு #வழிவிடு #பிறப்பு #இறப்பு #உதவி #மரணம் #Fish #Give #தானம் […]

சந்தோஷம்

சந்தோஷம் எனக்கு பரிச்சயமானவர்கள் வாஸ்து பார்க்க என்னை அழைத்து அதன்பின் அதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பின்னர் அவர்கள் நம்மிடம் பேசும்போது ஏற்படும் பூரிப்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை – அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும் இந்த உண்மை. எந்தவித எதிர் கேள்வியும் இல்லாமல் சொன்னதை அப்படியே செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் பலருண்டு. அதில் சிலருக்கு வாஸ்துவை விட என் மேல் ஈடுபாடும் அதிகம்; நம்பிக்கையும் அதை விட அதிகமாக இருக்கும். அந்த வகையில் […]

இரும்பு திரை 

இரும்பு திரை  மக்களின் மாய திரையை கிழிக்கும் வண்ணத்திரை…….. For past 1 week. No phone calls No vastu No dear @ near That too after 7 days juice fasting After very very long time Today had been to cinema theater Nice theater Good AC Good seat Enjoyed like a kid to watch a cinema with absolute happy […]

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by