திரு.நாகை செல்வகுமார் & திருமதி.ஷோபா 

இந்த சாதரணமானவனை அசாதாரணமானவனாக ஆக்கிய பெருமை வெகு சிலருக்கு உண்டு. அதில் ஒருவர் சகோதரர் திரு.நாகை செல்வகுமார் இன்னொருவர் என் ஆருயிர் சகோதரி  திருமதி.ஷோபா  இருவரையும் இன்று விளம்பலில் வைத்து சந்தித்தபோது எடுத்த படம் என்னை பார்க்க ஷோபாவின் குழந்தைகளான கிருஷ்ணாவும், ராக  வர்ஷினியும்    சூரியன் வரும் முன்னரே சோம்பல் மறந்து  தூக்கம் துறந்து  எழுந்து  குளித்து  நான் வரும் சாலையிலேயே  காத்து இருந்தது நெஞ்சம் நெகிழ வைத்த நிகழ்வு என்ன தவம் செய்தேனோ மாதவா […]

உசுரு போய்டணும்

உசுரு போய்டணும் உசுரு போய்டணும் சில விஷயங்களை  பார்த்த பிறகு, அனுபவித்த உடனே….. அப்படி ஒரு சம்பவம் நேற்று பாண்டிசேரியில் வைத்து  நடைபெற்றது 2 மாதத்திற்கு முன்  எனக்கு  எழுதப்பட்ட  கடிதம் 1 வாரம் முன் கிடைக்கப்பெற்றது  நண்பர் மூலமாக…. கடிதம் கிடைக்கப்பட்ட உடன்  கடிதம் எழுதியிருந்த  அந்த அம்மாவிடம் சொல்லி இருந்தேன் பாண்டி வந்தால் சந்திப்பததாக  நேற்று பாண்டி  சென்றதால் சந்திப்பு உருவம் பெற்றது சொன்னாள் சுருக்கமாக பரம்பரை பணக்காரி தன் கதையை சோகமே வாழ்க்கை […]

போராளி

போராளி என் இன தமிழ் மக்கள்  மிக நல்லவர்கள் தன் வண்டியின்  பெட்ரோல் டேங்க்  பாதுகாப்பிற்காக  தன் தலைக்கு போட வேண்டிய ஹெல்மட்டை தன் வண்டியின் பெட்ரோல் டேங்க் மேல் வைத்து  தன் உயிரை  துச்சமென கருதி அதை  இரும்பு என்று பாராமல் அதை துரும்பு என்று கருதாமல் பெட்ரோல் டேங்க்  காப்பவனே  என் இனம் காக்க வந்த உண்மை போராளிகள் Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்  

தூக்கம் 

தூக்கம்  நீங்கள்  உறங்கி்கொண்டு இருந்தாலும்   உங்களுக்கு வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு வழிமுறையை கண்டுபிடிக்கவில்லையென்றால் நீங்கள் உயிர் வாழும்  வரை உழைத்து  கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்……. அமைதியான தைரியமான நேர்மையான அன்பான  செல்வ செழிப்பான வாழ்க்கை நீங்கள் அனைவரும் வாழ வாழ்த்துக்கள் இன்றும் என்றும் நமதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உளவியலின் குழந்தை Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

கோல மாவு கோகிலா

கோல மாவு கோகிலா அதிகம் படம் பார்க்காத நான் என் எண்ணங்களை ஒத்துபோகின்ற  நண்பர் ஒருவர் சொன்னதால்    கோல மாவு கோகிலாவை பார்த்தேன் ரொம்ப நாள் ஆயிற்று  இப்படி சிரித்து படத்தில் கதை,லாஜிக் எல்லாம்  பார்க்காமல் சிரிக்கணும்னு ஆசை இருந்தா  இந்த படம் பார்க்கலாம் உங்களுக்கு படம் பார்த்த பின்  சிரிப்பு வரவில்லை என்றால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது….. என்றும் அன்புடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்      

பயணங்கள் முடிவதில்லை….

பயணங்கள் முடிவதில்லை…. நெல்லை சீமை பயணம் என்றாலே ஒரு ஏத்தம் தான்… யார் முகத்திலும் பரபரப்பு இருக்காது. அதை அதன் போக்கில் வாழும் மனிதர்கள் அரசியல்வாதிகள் இன்னும் நம்மை காப்பாற்றவே  உள்ளார்கள் என்கின்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள்  கவுண்டமணியின் காமெடியை இன்னும்  சிலாகித்து பேசுபவர்கள் தினமும் விபத்தை வித்தியாசமாக விவரிப்பவர்கள் வெட்டு குத்து என்று பேச்சுக்காவது பேசி  வீரமாக வாழ்பவர்கள் பணம் செலவு செய்ய தயங்குபவர்கள் ரசனைவாதிகள் பாசக்கார பய புள்ளைகள் அதிலும் ஆச்சிமார்கள் தங்கள் வீட்டு  […]

வேலுண்டு வினையில்லை – ஒரு உண்மை கதை

                                            வேலுண்டு வினையில்லை – ஒரு உண்மை கதை   கிட்டத்தட்ட 2 வருடம் கண் எரிச்சல்  கண் அசதி நீண்ட நேரம் படிக்க முடியாமை சென்னையில் இதற்கான விடை  தேடி 14  அலோபதி மருத்துவர்களுடன் சந்திப்பு  நோயாளியை  தொட்டு கூட பார்க்காமல்  மருத்துவம் பார்க்க முடியும்  […]

ArnoldSchwarzenegger -அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.

எதுவும் நிரந்தரம் கிடையாது     அர்னால்டின் வாழ்க்கை உதாரணம். தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (ArnoldSchwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் […]

எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை:

குடி ….. நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை: குடி”-த்தால்… உன் குடல் புண்ணாகும்… உன் உடல் மண்ணாகும் – பிறகு உன் குடும்பம் என்னாகும்…..? #குவாட்டர் குடிக்காதே….! குடும்பத்தை அழிக்காதே…..! “குடி-யை மறந்து விடு குடும்பத்தை வாழ விடு…. மதுவை மறந்து விடு மனிதனாய் வாழ்ந்து விடு…. கோபுரத்தில் இருப்பவனை  குப்பை தொட்டிக்கு கொண்டு வரும்…. பூக்கடையில் இருப்பவனை  சாக்கடைக்கு கொண்டு வரும்… நல்ல குணத்தை நாசமாக்கிவிடும் நல்ல யோக்கியனை அயோக்கியன்  ஆக்கிவிடும்…. […]

உதவி

உதவி நம் அனைவருக்கும்   பிறருக்கு உதவ ஒரு நாள்   இன்றும் கிடைத்தது என்கின்ற மன நிலை   வளர வேண்டும் வர வேண்டும்   இயன்றதை கொடுத்து கொண்டே இருப்போம் அனைவருக்கும்…   Dr.சிக்மண்ட் சொக்கு  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by