உசுரு போய்டணும்

உசுரு போய்டணும் உசுரு போய்டணும் சில விஷயங்களை  பார்த்த பிறகு, அனுபவித்த உடனே….. அப்படி ஒரு சம்பவம் நேற்று பாண்டிசேரியில் வைத்து  நடைபெற்றது 2 மாதத்திற்கு முன்  எனக்கு  எழுதப்பட்ட  கடிதம் 1 வாரம் முன் கிடைக்கப்பெற்றது  நண்பர் மூலமாக…. கடிதம் கிடைக்கப்பட்ட உடன்  கடிதம் எழுதியிருந்த  அந்த அம்மாவிடம் சொல்லி இருந்தேன் பாண்டி வந்தால் சந்திப்பததாக  நேற்று பாண்டி  சென்றதால் சந்திப்பு உருவம் பெற்றது சொன்னாள் சுருக்கமாக பரம்பரை பணக்காரி தன் கதையை சோகமே வாழ்க்கை […]

குடி, குடிக்காதவனையும் கொல்லும் – 2

குடி, குடிக்காதவனையும் கொல்லும் – 2 வழக்கம் போல  நிறைய அறிவுரை குடியை பற்றி  நான் எழுதியதற்கு நீங்கள் நன்றாக வளர்ந்து வீட்டீர்கள் ஏன் உங்களைப் பற்றிய பழைய கதை இப்போது என்று…. பழையது புரியாததால்  தான் நம்மை இன்னும் பழைய விஷயங்களே ஆண்டு கொண்டு இருக்கின்றது ஆண்டாண்டு காலமாக… ஆஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு  தேசபக்தர்களின்  தேசபக்தி என்று பெயர் வைத்து  கொண்டாடி கொண்டு இருக்கின்றோம். . தொடர்ந்து இருந்துவிட்டு போகட்டும்  சிலரின் அறியாமை  அவர்களால் அறியப்படாமலேயே… […]

குடி, குடிக்காதவனையும் கொல்லும்-1

குடி, குடிக்காதவனையும் கொல்லும்: நாள் முழுவதும் நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் தனிமையை ரசிக்க  தவிக்கவிட்டதை நினைத்து நினைத்து மாய்ந்து போக  நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் அனுபவித்து குடித்திருக்கின்றேன் நண்பர்களோடு குடித்ததை விட  தனிமையில் குடித்த காலங்கள் அதிகம் குடித்திருந்தால் யாரிடமும் பேச மாட்டேன்  என்பதால்  கிட்டத்தட்ட கவிஞர் கண்ணதாசன் போல  நிறைய  யோசித்திருக்கின்றேன்  யாசித்த போது ஏளனம் செய்தவர்களை  பற்றி நிறைய சிந்தித்து இருக்கின்றேன்  ஏன் இந்த நிலைமை  எனக்கு மட்டும் என்கின்ற எண்ணம்  என்னை சூழ்ந்த […]

மறக்க கூடாத மனிதர்கள் – 7

மறக்க கூடாத மனிதர்கள் – 7 P.B.வேணுகோபால் அண்ணாமலை பல்கலைக்கழகம் நேற்றும் இன்றும் என்றும் எனக்கொரு  அதிசயம் இவன் இவனுக்கொரு  அதிசயம் நான் மாணவனாக சிதம்பரம் சென்றவனை மனிதனாக்கிய ஆறில் ஒன்று இவன் இவன் என் நண்பனாகியது என் பெரும் பேறு வேணு வகுப்பில் எப்போதும் அமரும் இடம் முதல் மேசையில்; அதனால்தான் என்னவோ  வகுப்பிலும் எப்போதும் முதல் தான்….. எனக்கு இருக்கை கடைசியில் என்பதால் என்னவோ வகுப்பிலும் எப்போதும் கடைசி தான்….. ஏணி வைத்தாலும் எட்டி […]

மனித உளவியல் 2- Sigmund Chocku

மனித உளவியல் 2   Sigmund Chocku   நீங்கள் பேசும் போது   உங்கள் எதிரில்  இருந்து கேட்பவர் கை கட்டி உங்கள் பேச்சை கவனிக்கின்றார் என்றால்   நீங்கள் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு   வேறு உபயோகமான  வேலையை பார்க்க செல்லலாம்   அப்படிப்பட்ட நபர்களுடனான தொடர்பை நீங்கள்   உடனடியாக துண்டித்தால்   வெறும் கையோடு நீங்கள் இருந்தாலும் ஒரு நாள் கனகதண்டிகை ஏறுவீர்கள    பேசு கவனி அல்லது நிறுத்து   […]

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

மறக்க கூடாத மனிதர்கள் – 4  எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் நேரு  மாமாவை  ரொம்ப……   மாமா என்ற சொல்லிற்கே அழகு அது என் வேணு மாமா  பெயருடன்   சேரும் போது  தான்…..   என்பதாலோ என்னவோ   எனக்கு நேருவை மாமா என்று சேர்த்து அழைக்க பிடிக்கவே பிடிக்காது   ஏனோ அன்றும் இன்றும் என்றும் மாமா என்றால்   எனக்கு என் வேணு மாமா  மட்டும் தான்    நிறைய யோசித்து இருக்கின்றேன் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 2

மறக்க கூடாத மனிதர்கள் – 2 பரிசுத்தம் சரணாகதி ஒழுக்கம் நேர்மை இவற்றின் மொத்த  உருவம்  சந்தைபேட்டையின் சங்கீதம் என் பெரம்பலூர் சண்முகம் நான் நாலு பேருக்கிட்ட கற்ற வித்தையை என்னிடம் மிக சிறப்பாக கற்று என்னை  விட மிக பெரிய அளவில் தன்னை நகர்த்தி கொள்ளும், கொண்டிருக்கும் வல்லமை கொண்டவர் பெரம்பலூரே இவர் பெயரை உரக்க சொல்லும் காலம் வரும் இவருக்கும் எனக்கும் நடுவில் ஒரு  சிறு  கசப்பு சேலம் அன்பினால் மீண்டும் இணைப்பு காரணம் […]

சிறகை விறி

சிறகை விறி   பொறுமை கொண்டு வெற்றி  கோட்டை தொட என் வாழ்த்துக்கள் காரணம் பூமி கூட  பொருத்து  இருந்து தான்  பூகம்பத்தை  வெளிப்படுத்துகின்றது…… ஓடுவதாக இருந்தால் துரத்தி கொண்டு ஓடுங்கள் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள் நம்மை தூக்கி வீசி விட்டார்களே என்னும் என் உறவுகளே நீங்கள் தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கின்றது என்பதை மறந்து விடாதே வாய்ப்பு கிடைத்தது என்று சிறகை விரித்து பறக்க ஆரம்பித்து  விடு இப்போதே….. […]

மறக்க கூடாத மனிதர்கள் – 1

மறக்க கூடாத மனிதர்கள் – 1 குறியிட்டு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள நண்பர் சேகர் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிறந்த உழைப்பாளி மிக சிறந்த ஆரோக்கியமான மனிதர் இவரின்  உடல் மட்டுமல்ல உள்ளமும் அப்படியே திருமண பேச்சு வந்த  போது ஆண்டாளின் தீவிர பக்தன் எடுத்த முடிவு என்னை, என்னை நினைத்து  வெட்கி தலை குனிய வைத்தாலும் சேகர் வாழ்க்கையின் முக்கிய முடிவு எடுக்கும் போது நானும் அதற்கு காரணமாய் இருந்தேன் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமையே…… அந்த […]

வெற்றி உனதே….

வெற்றி உனதே…. சண்டை  போட்டு  பல நாள்  பேசாம  இருப்பது  வைராக்கியம்  இல்லை……. கெளரவம் பார்க்காமல் முதல்ல  பேசறது தான் மனிதம் அப்படி பேசறவன்  தான் புனிதன் வன்மம் விட்டு முடியும் வரை முயற்சி செய்யுங்கள் உன்னால்  முடியும் வரை அல்ல நீ நினைத்த செயல் முடியும்  வரை……….. முடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் மறந்து விடாதே நாளை நமதே…… வெற்றி  உனதே…. இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by