September 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேடசந்தூர்

அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்ம பெருமாள் தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தம்         :     குடகனாறு ஊர்             :     வேடசந்தூர் மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் […]

September 20 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (20/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (20/09/23) அருள்மிகு ஸ்ரீ தேவாதிராஜன் சுவாமி , தேசிகன் உத்ஸவம் 2 ம் நாள் சந்திர பிரபை, அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர்., மயிலாடுதுறை மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 19 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தில்லைஸ்தானம்

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர் உற்சவர்        :     கிருதபுரீஸ்வரர் அம்மன்         :     பாலாம்பிகை, இளமங்கையம்மை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரிதீர்த்தம் புராண பெயர்    :     திருநெய்த்தானம் ஊர்             :     தில்லைஸ்தானம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. […]

September 19 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (19/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (19/09/23) அருள்மிகு உச்சி பிள்ளையார் , அருள்மிகு உச்சி பிள்ளையார் திருக்கோவில், கும்பகோணம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 18 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உடுமலைப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்) உற்சவர்        :     விநாயகர் தல விருட்சம்   :     வன்னி , வில்வம், அரசு தீர்த்தம்         :     கிணற்றுநீர் ஊர்             :     உடுமலைப்பேட்டை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தனர். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by