April 21 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (20/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (20/04/24)அருள்மிகு ஆஞ்சநேயர்,வெண்ணெய் காப்பு அலங்கார தரிசனம்,அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

April 19 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்னியூர்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அக்னிபுரீஸ்வரர் அம்மன்         :     கவுரி பார்வதி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருஅன்னியூர், திருவன்னியூர் ஊர்             :     அன்னியூர் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து […]

April 19 2024 0Comment

ஒத்த வாக்கு

ஒத்த வாக்கு எங்கு பார்த்தாலும் பண விநியோகம் எங்கு பார்த்தாலும் தனி மனித தாக்குதல்கள் என்பதற்கு நடுவே எனக்கு வாக்குரிமை உள்ள ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று தமிழ்நாட்டை வளர்ந்த பூமியாக மாற்ற போகும் வேட்பாளருக்கு வாக்களித்த மகிழ்ச்சியுடன்(?????!!!!!)…..மிக மோசமான ஒரு தேர்தல் ஆணையத்தின் முட்டாள்தனமான தெருக்கூத்துக்கு ஒத்த நடவடிக்கைகளை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது வாக்களிக்கும் போது..சைக்கிள் ஓடுமா சூரியன் உதிக்குமா இலை விரியுமா இதில் எது நடந்தாலும் சாமானியனுக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்றும்…மேலும்தகுதியான வேட்பாளர்கள் […]

April 19 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (19/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (19/04/24)அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்,சித்திரை திருவிழாவில் அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சி சொக்கநாதர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

April 19 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அச்சுதமங்கலம்

அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     தர்மேஸ்வரர் அம்மன்    :     தர்மபத்தினி ஊர்       :     அச்சுதமங்கலம் மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: அரச வாழ்க்கையை விடுத்து, அனைத்தையும் இழந்து சகோதரர்கள் மற்றும் மனைவியுடன் நாட்டை விட்டு காட்டில் தஞ்சம் புகுந்தார் தர்மர். எதை இழந்தால் என்ன.. மனதுள் நம்பிக்கையையும் இறைபக்தியையும் மட்டும் கொண்டு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு செல்லும் வழிகளில் உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசித்துக் கொண்டே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by