விதை 29 | DrAndalPChockalingam | Motivational Speaker
விதை 29
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமலைக்கேணி
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : சுப்பிரமணியர் உற்சவர் : தண்டாயுதர் தீர்த்தம் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் புராண பெயர் : மலைக்கிணறு ஊர் : திருமலைக்கேணி மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (14/04/24)
இன்றைய திவ்ய தரிசனம் (14/04/24)அருள்மிகு சுப்பிரமணியசுவாமி,முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,திருப்பரங்குன்றம்,மதுரை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
விதை 28 | DrAndalPChockalingam | Motivational Speaker
விதை 28
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செதலபதி
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி தல விருட்சம் : மந்தாரை தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு புராண பெயர் : திருத்திலதைப்பதி ஊர் : செதலபதி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (13/04/24)
இன்றைய திவ்ய தரிசனம் (13/04/24)அருள்மிகு ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி,பங்குனி ப்ரமோத்ஸவ பதிமூன்றாம் திருநாள் இரவு வெள்ளி ஹனுமந்த வாகனம் ராமர் திருக்கோலம்.அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி,திருவாரூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மயிலாப்பூர்
அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : முண்டககண்ணியம்மன் தல விருட்சம் : ஆலமரம் புராண பெயர் : மயிலாபுரி ஊர் : மயிலாப்பூர் மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் […]