நம்பிக்கை எனும் மூன்றாம் கை…
நம்பிக்கை எனும் மூன்றாம் கை…
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநாரையூர்
அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ‘பொள்ளா’ என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர். மூலவர் : சவுந்தர்யேஸ்வரர் அம்மன் : திரிபுரசுந்தரி தல விருட்சம் : புன்னை தீர்த்தம் : செங்கழுநீர், காருண்ய தீர்த்தம் புராண பெயர் : திருநாரையூர் ஊர் […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (30/07/23)
இன்றைய திவ்ய தரிசனம் (30/07/23) அருள்மிகு மாணிக்கவண்ணர் சமேத மங்களாம்பிகை. விவசாயத்தின் மேன்மையை சிவபெருமான் உலகுக்கு உணர்த்திய திருவிழா திருநாட்டியத்தான்குடி நடவு பெருவிழா பஞ்சமூர்த்திகள் நடவுத்திருவிழாவிற்கு எழுந்தருளிய காட்சி. அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், […]
sharechat Live Program -22 (19-07-2023) | DrAndalPChockalingam | SriAandalVastu
sharechat Live Program -22 (19-07-2023)
சிந்தனை எப்படி இருக்க வேண்டும் ?
சிந்தனை எப்படி இருக்க வேண்டும் ?
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)
அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன் உற்சவர் : சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி தாயார் : அலர்மேல் மங்கை தல விருட்சம் : வில்வம், பரசு தீர்த்தம் : வெள்ளக்குள தீர்த்தம் புராண பெயர் : திருவெள்ளக்குளம் ஊர் : திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு:
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (29/07/23)
இன்றைய திவ்ய தரிசனம் (29/07/23) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய 4 கேள்விகள் | DrAndalPChockalingam | SriAandalVastu
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய 4 கேள்விகள்