September 10 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ணபுரம்

அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நீலமேகப்பெருமாள் உற்சவர்        :     சவுரிராஜப்பெருமாள் தாயார்          :     கண்ணபுரநாயகி தீர்த்தம்         :     நித்யபுஷ்கரிணி புராண பெயர்    :     கிருஷ்ணபுரம் ஊர்            :     திருக்கண்ணபுரம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம் செய்ய இறையிலியாக நிலங்களை மானியமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு […]

September 10 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/23) அருள்மிகு ஆமருவியப்பன் பெருமாள் சமேத செங்கமலவல்லி தாயார், கிருஷ்ண ஜெயந்தி சேவை, அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

September 09 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புறம்பியம்

அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம்   மூலவர்        :     சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர் அம்மன்         :     கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     பிரமதீர்த்தம் புராண பெயர்    :     திருப்புறம்பயம், கல்யாண மாநகர், புன்னாகவனம் ஊர்             :     திருப்புறம்பியம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒவ்வொரு யுக முடிவிலும் வெள்ளம் […]

September 09 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/23) அருள்மிகு பேரருளாளன் தேவராஜ பெருமாள், அருள்மிகு பேரருளாளன் பெருமாள் திருக்கோயில், திருக்கச்சி, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 08 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உத்திரமேரூர்

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்ரமணியன் அம்மன்         :     கஜவள்ளி ஊர்             :     உத்திரமேரூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு:   உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by