January 12 2018 0Comment

27: திருஇந்தளூர்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 27வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று.

ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர்.

கோயில் தகவல்கள்:

பெயர்(கள்):திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்

மூலவர்:பரிமளரங்கநாதர்

தாயார்:பரிமள ரங்கநாயகி

தீர்த்தம்:இந்து

புஷ்கரிணிபிரத்யட்சம்:சந்திரன்மங்களா

சாசனம்பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்மங்களாசாசனம்

செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்

விமானம்:வேத சக்ரம்

கல்வெட்டுகள்:உண்டு

Share this:

Write a Reply or Comment

fifteen + 18 =