December 06 2017 0Comment

18. ஆண்டாள் வாஸ்து நிபுணர் கோயம்புத்தூர் @ தமிழ்நாடு

ஸ்வேதா S.சண்முகசுந்தரம்

இருப்பிடம்: பிச்சனூர் கோவை மாவட்டம்

 

10 வருடங்களாக விவசாயிகளுக்கு தேவையான வேளான் இடுப் பொருள் கடை (SS AGRO Service) வைத்து சிறப்பான முறையில் விவசாயிகள் மிகவும் பயன் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

 

இயல்பாகவே அமைதியானவர்

 

மற்றவர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு அளிப்பவர்

 

சக நண்பர்களுடன் இணக்கமாக செயல்படுபவர்

 

உழைப்பையும், கடவுளையும் மட்டுமே நம்ப கூடியவர்

 

இவர் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தோட்டம் கோயம்புத்தூர் மண்ணின்  # 1 கோடிஸ்வரருடையது

 

அந்த வகையில் பல கோடிஸ்வரர்களை கொங்கு மண்ணில் உருவாக்க போகும் எனதருமை தம்பி பற்றி சில வரிகள்:

 

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்….
என் அம்மா காலில் மிதிப்பட அல்ல….
என்ன சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக…….

 

இது சண்முகசுந்தரத்திற்கு பொருத்தமான வார்த்தைகள்

கஷ்டத்தின் உச்ச கட்டம்

தந்தை சிறு வயதில் இறப்பு

 

இந்த தாய் நடந்த அளவிற்கு வேறு ஒருவர் நடந்திருப்பார்களா என்பது என்னை பொறுத்த வரை சந்தேகமே

 

அந்த அளவிற்கு நடந்து கூடை சுமந்து கீரை விற்று தான் நித்தம் பொழைப்பு

 

இவர் தான் தாய் என்றால் சண்முகசுந்தரம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இந்த தாயிற்கு பிள்ளையாக பிறக்கலாம்……

வாய்ப்பு கிடைக்கும் அத்தனை முறையும் சண்முகசுந்தரத்திற்கு

காரணம் தாயிற்கு எந்த அளவிலும் குறைந்தவர் அல்ல – எல்லா  விஷயத்திலும்……

 

பாராட்டுவதற்கு நிறைய இருந்தாலும்

 

தாயையும், தன்னை நம்பி வந்த தாரத்தையும் சரிசமமாக நடத்த இவரால் முடிகின்றது என்றால் இவரை விட சிறந்த மனிதரை தான் இவ்வுலகில் காண முடியுமா????!!!!!

 

இந்த ஒத்தை காரணமே இவர் யாரென்று சொல்லாதா!!!!!!

 

இவர் உண்மையில் அஹிம்சைவாதி

கோயம்புத்தூர் காந்தி

எதையும் எதிர்பாரா

பிரதிபலன் நோக்கா மனிதர்

 

அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்” என்பது வள்ளலாரின் வாதம்.

மாயத்திரைகள்  விலக்கப்பட்ட மனிதம் செய்ய வந்த கடவுள்

 

இவருடன் நீங்கள் இணைந்தால் நீங்களும் கடவுளாகலாம்

இவரை போன்று கஷ்டபட்டவரும் கிடையாது

இவரை போன்று நன்றாக இருக்க போகின்றவரும் கிடையாது

இவரை நம்புவர்கள் என்றும் நலமாக மட்டுமே இருப்பார்கள்

 

தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான்,
உலகை அறிந்தவன் கோபப்பட மாட்டான்,
இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பபட மாட்டான்
பகவத் கீதை

 

கீதையின் சாரத்தை முழுவதும் உணர்ந்த இவரை நீங்களும் வாஸ்து மூலம் நண்பராக ஆக்கி கொள்ளும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையின்  அடுத்த கட்டம் பயணம் இலகுவாக இருக்கும்

 

இவரின் தொடர்பு கீழ்கண்டவாறு:

+91 98655 41486

+91 80721 07677

 

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்

வாழ்க வளமுடன்

Share this:

Write a Reply or Comment

2 × three =