ஆங்கில புது வருட பிறப்பான….

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

ஆங்கில புது வருட பிறப்பான ஜனவரி 1, 2015 அன்று வைகுண்ட ஏகாதசி வருவதால், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் மற்றும் ஆண்டாள் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்

Andal 1 Andal
வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

nine − 7 =