May 30 2018 0Comment

வெற்றி உனதே….

வெற்றி உனதே….

சண்டை 

போட்டு 

பல நாள் 

பேசாம 

இருப்பது 

வைராக்கியம் 

இல்லை…….

கெளரவம்

பார்க்காமல்

முதல்ல 

பேசறது

தான்

மனிதம்

அப்படி

பேசறவன் 

தான்

புனிதன்

வன்மம்

விட்டு

முடியும்

வரை

முயற்சி

செய்யுங்கள்

உன்னால் 

முடியும்

வரை

அல்ல

நீ

நினைத்த

செயல்

முடியும் 

வரை………..

முடியும்

என்றால்

முயற்சி

செய்

முடியாது

என்றால்

பயிற்சி

செய்

மறந்து

விடாதே

நாளை

நமதே……

வெற்றி 

உனதே….

இரவலை

சற்று

தழுவி

கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

13 + six =